திருமணமான 3-வது நாளில் காதலியை கொலை செய்துவிட்டதாக காதலன் கொடுத்த புகாரில் பெண்ணின் தாய் - தந்தையர் கைது Jan 10, 2024 1779 பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த மகளை கொலை செய்து எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய்-தந்தையை போலீசார் கைது செய்தனர். பூவலூரை சேர்ந்த நவீனும் ஐஸ்வர்...